Wednesday, August 13, 2008

ஒ சென்யோரிடா - பூவெல்லாம் கேட்டுப்பார்

காதல் வந்தால் காதலி ஒரு சாதாரண பிகர் ஆக இருந்தால் கூட ஒரு தேவதை போல தெரிவாள். ஆனால் அவள் ஒரு அழகியாக இருந்து விட்டால் சொல்லத்தான் வார்த்தை கிடைக்குமா?

அதனால் தான் அவளது மூச்சு காற்று கூட சிறந்த இசையாக உள்ளது சாதாரணமாக அசையும் அவளது கூந்தல் கூட அருமையான நடனமாக தெரிகிறதாம்.

ராஜு சுந்தரத்தின் அழகிய நடனத்தில் ஒரு இனிய பாடல்.

2 comments:

  1. Spanish language kooda theriyum pola irukku.

    "Kalakkira chandru..!"

    ReplyDelete
  2. // Mohamed Rifay said...
    "Kalakkira chandru..!"//

    கலக்குரனா? என்னத்தை மாப்பு?

    ReplyDelete