இசை அருவி (Music Mania)

காதுக்கினிய கீதங்கள் .. மனதை சுண்டி இழுக்கும் வார்த்தைகள்.. ரம்மியமான இசை.. மெய் மறக்கும் நடன அசைவுகள்..

Monday, April 12, 2010

என் காதல் சொல்ல நேரம் இல்லை - பையா

›
சில பாடல் கேட்டவுடன் மனதை கரைத்துவிடும். அப்படி ஒரு பாடல் தான் இது. கேட்டுப்பார்த்து உங்கள் கருத்தை கூறுங்கள். பாடல் வரிகள்: என் காதல் சொல்ல...
1 comment:
Tuesday, February 17, 2009

உன் நெஞ்சை தொட்டு சொல்லு - ராஜாதி ராஜா

›
சில பாடல் நமக்கு அவ்வளவாக பிடிக்காது. ஆனால் திடீரென்று கேட்க்கும்பொழுது சில காரணங்களால், நமக்கு மிகவும் பிடித்து விடும். இந்த பாடலும் அப்படி...
Monday, February 2, 2009

கோடான கோடி - சரோஜா

›
சில பாடல் கேட்க்கும் போதே மனசில் பச்சக் என ஒட்டி கொண்டு விடும். சில பாடல் கேட்டால் சாதாரணமாக இருக்கும். படம் பார்த்தவுடன் அது நம்மை கவர்ந்...
Wednesday, January 14, 2009

இப்பவே இப்பவே - ராமன் தேடிய சீதை

›
ஒருவர் மேல் கொள்ளும் அளவு கடந்த பிரியம் தான் காதலாக மலரும். அந்த பிரியமானவருடன் செலவிடும் ஒவ்வொரு கணங்களும் தென்றல் வருடுவது போல் சுகமானவை....
Tuesday, November 18, 2008

பூ வாடை காற்று - கோபுரங்கள் சாய்வதில்லை

›
அருமையான பாடல். இனிய வரிகள். ரசித்து மகிழுங்கள்.
Friday, October 24, 2008

மேகம் கருக்குது - குஷி

›
மழை இறைவனால் அளிக்கப்பட்ட ஒரு அருட்கொடை. மழை பெய்யும் அழகை நாள் பூராவும் பார்த்தாலும் திகட்டாது. அப்படி அதை ரசிப்பது எனது ஒரு இனிய பொழுது போ...
Friday, October 10, 2008

பொன் வானம் - இன்று நீ நாளை நான்

›
தனிமை கொடுமையானது. அதிலும் இளமையில் தனிமை மிகவும் கொடுமையானது. எல்லாம் இருந்தும் சூழ்நிலையின் கைதியாக விதவையாக வாழும் பெண்ணின் என்ன ஓட்டங்கள...
›
Home
View web version

என்னை தெரியுமா?

My photo
பூக்காதலன்
பூக்களை ஆராதிக்கும் ஒரு ரசிகன்
View my complete profile
Powered by Blogger.