அருமையான பாடல்.
விடியல் காலையில் எடுத்தது போல் லைட்டிங்..
தபுவின் அழகை அப்பற்றமாக பறை சாற்றும் இனிய காட்சிகள்...
மனதை கவரும் எஸ் பி பாலா மற்றும் சித்ராவின் குரல்....
தெளிந்த நீரோடை போன்ற இளையராஜாவின் இசை.....
வேறு என்ன வேண்டும் ஒரு பாடலை ரசிப்பதற்கு?
.
Wednesday, July 23, 2008
செம்பூவே - சிறைச்சாலை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment