காதுக்கினிய கீதங்கள் ..
மனதை சுண்டி இழுக்கும் வார்த்தைகள்..
ரம்மியமான இசை..
மெய் மறக்கும் நடன அசைவுகள்..
Monday, May 12, 2008
துளி துளியாய் - பார்வை ஒன்று போதுமே
மழையில் நனையும் சுகம் எவ்வளவு இனிமையானது.. வார்த்தையில் வர்ணிக்க இயலாதது. ஒரு பெண்ணிடம் ஏற்படும் காதலும் அப்படித்தான். ஒரு சின்ன பார்வை ஒன்று போதும். உனக்குள் வேதியல் மாற்றங்களை ஏற்படுத்த.
No comments:
Post a Comment