Friday, May 16, 2008

எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று.. - கேப்டன் மகள்

காதல் வந்தால் எதுவும் இனிமையாத தோன்றும்.
அப்படியிருக்க காதலி ..
சொல்லவா வேண்டும்.
அவளின் மீது ஏற்பட்ட ஈர்ப்பிற்கு காரணம் என்ன?
கேட்டால் சொல்வார்கள் எதோ ஒன்று, சொன்னால் புரியாது என்பார்கள்.
உண்மையில் அவர்களுக்கும் காரணம் தெரியாது.
அதுதான் காதலின் மகிமை..

No comments: