Saturday, May 17, 2008

ராமனா பொறந்தாலும் - சாது மிரண்டால்

காசு தான் கடவுளடா
அது கடவுளுக்கே தெரியும்டா
உலகத்தில் வாழ காசு அவசியம்.
ஆனால் அதுவே போதுமானதா என்றால் அது சந்தேகம் தான்.
அப்புறம் எதற்கு இந்த பாடலை தேர்வு செஞ்சே என்றுதானே கேட்கிறீர்கள்
என்னை விட, என்னை கவர்ந்தவரை கவர்ந்த பாடல்.

No comments: