Thursday, May 29, 2008

காதலுக்கு கண்கள் - சந்தோஷ் சுப்ரமணியம்

காதல் எப்படி வருகிறது?
யோசித்தாலும் சொல்வது கடினம்.
தான் உண்டு தன் வேலை உண்டு என இருக்கும்
எவரையும் புரட்டி போட்டு விட காதலுக்கு முடியும்.
காதலில் விழ மாட்டேன் என வீராப்பில் இருந்தவர்களை எல்லாம்
பல காலம் காதலிக்காக தவம் கடந்த கதைகள் ஏராளம்..

No comments: