ஒருவர் மேல் கொள்ளும் அளவு கடந்த பிரியம் தான் காதலாக மலரும். அந்த பிரியமானவருடன் செலவிடும் ஒவ்வொரு கணங்களும் தென்றல் வருடுவது போல் சுகமானவை.
அப்படி மனம் கவர்ந்தவர் சிறிது நேரம் பிரிந்தாலும் அந்த நேரங்கள் கொடுமையானவை. அவரை இந்த கணமே பார்த்து விட மாட்டோமா என மனது ஏங்கும். அந்த வலியை அருமையாக எடுத்து இயம்பும் பாடல் இதோ உங்களுக்காக.