Monday, May 12, 2008

துளி துளியாய் - பார்வை ஒன்று போதுமே

மழையில் நனையும் சுகம் எவ்வளவு இனிமையானது..
வார்த்தையில் வர்ணிக்க இயலாதது.
ஒரு பெண்ணிடம் ஏற்படும் காதலும் அப்படித்தான்.
ஒரு சின்ன பார்வை ஒன்று போதும்.
உனக்குள் வேதியல் மாற்றங்களை ஏற்படுத்த.



No comments: