மழை வந்தால் அதிலிருந்து பாதுகாக்க சரியான குடை தேவை என்பது தானே சரி.
ஆனால் இங்கு இவருக்கு காதலியின் மெல்லிய மாராப்பு போதுமாம்..
காதலிக்கோ வெயிலிலிருந்து பாதுகாவல் தேட காதலனின் பேரன்பால் ஆனா நிழல் வேண்டுமாம்.
காதலில் ஏதோ பிதற்றுகிறார்கள் என்று தானே நினைக்கிறீர்கள்..
"காதலில் பிதற்றலும் ஒரு அழகிய கவிதை தான்"
Monday, July 21, 2008
மழை வருது - ராஜா கையை வச்சா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment