சில பாடல் நமக்கு அவ்வளவாக பிடிக்காது.
ஆனால் திடீரென்று கேட்க்கும்பொழுது சில காரணங்களால், நமக்கு மிகவும் பிடித்து விடும். இந்த பாடலும் அப்படிதான்..
நீங்க என்னா நெனைக்கிறீங்க?
சில காரணங்களால் படத்தில் இடம் பெறாமல் போன ஒரு நல்ல பாடல்.
பாடல் வரிகள்
உன் நெஞ்சை தொட்டு சொல்லு என் ராசா
என் மேல் ஆசை இல்லையா?
உன் நெஞ்சை தொட்டு சொல்லு என் ராசா
என் மேல் ஆசை இல்லையா?
என் மேல் ஆசை இல்லையா?
வானம் தான் சாட்சி இருக்கு
பூமி தான் சாட்சி இருக்கு
உன் நெஞ்சை தொட்டு சொல்லு என் ராசா
என் மேல் ஆசை இல்லையா?
என் மேல் ஆசை இல்லையா?
தண்ணி குள்ளே முக்குளிச்சு
முத்து ஒண்ணு எடுத்ததென்ன
தனிச்சிருந்து சூடையிலே
தவறி அது விழுந்ததென்ன
கோயிலில சாமி முன்னே
வேடிக்கை தான் நடக்குதம்மா
சாமியும் தான் இருக்கு இங்கே
வேடிக்கை தான் நடக்குதம்மா
நல்ல காதலுக்கு இது வாடிக்கையா ?
உன் நெஞ்சை தொட்டு சொல்லு என் ராசா
என் மேல் ஆசை இல்லையா?
என் மேல் ஆசை இல்லையா?
தாகதிலே சிப்பி ஒண்ணு
தண்ணிக் குள்ளே மிதக்குதம்மா
மேகத்திலே நீர் குடிக்க
நீருக்குள்ளே தவிக்குதம்மா
ஆயிரம் பேர் ஊருக்குள்ளே
ஆம்பளைங்க இங்கில்லையா
ஆயிரமும் உனக்கிணையா?
எனக்கு அது வழிதுணையா?
இந்த கேள்விக்கு நீ ஒரு பதிலை சொல்லு
உன் நெஞ்சை தொட்டு சொல்லு என் ராசா
என் மேல் ஆசை இல்லையா?
என் மேல் ஆசை இல்லையா?
வானம் தான் சாட்சி இருக்கு
பூமி தான் சாட்சி இருக்கு
உன் நெஞ்சை தொட்டு சொல்லு என் ராசா
என் மேல் ஆசை இல்லையா?
என் மேல் ஆசை இல்லையா?
Tuesday, February 17, 2009
உன் நெஞ்சை தொட்டு சொல்லு - ராஜாதி ராஜா
Tuesday, November 18, 2008
பூ வாடை காற்று - கோபுரங்கள் சாய்வதில்லை
அருமையான பாடல்.
இனிய வரிகள்.
ரசித்து மகிழுங்கள்.
Friday, October 10, 2008
பொன் வானம் - இன்று நீ நாளை நான்
தனிமை கொடுமையானது. அதிலும் இளமையில் தனிமை மிகவும் கொடுமையானது. எல்லாம் இருந்தும் சூழ்நிலையின் கைதியாக விதவையாக வாழும் பெண்ணின் என்ன ஓட்டங்கள் தான் இந்த பாடல்.
அருமையான மழையின் பின்னணி இசையோடு , ஒரு பெண்ணின் ஏக்கத்தை அழாகாக தன் குரலில் கொண்டு வந்து ஜானகி பாடும் இனிய கீதம். "தங்க தாமரை மலர்ந்த பின்னும் மூடுமோ பட்டு பூங்கொடி படற இடம் தேடுமோ" என்று கேட்கும்பொழுதே அந்த சோகம் நம்மில் தொற்றிக்கொல்லுகிறது.
பாடல் வரிகள்
பொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்
பொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்
அட எண்ணம் மீறுது
வண்ணம் மாறுது கண்ணோரம்
பொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்
மழை பூக்களே ஒதுங்க இடம் பார்க்குதே
மலர் அம்புகள் உயிர் வரைக்கும் தாக்குதே
மழை செய்யும் கோளாரு கொதிக்குதே பாலாறு
மழை செய்யும் கோளாரு கொதிக்குதே பாலாறு
காதல் ஆசைக்கும் இசைக்கும் காமன் பூஜக்கு நேரமா
இது காதல் ஆசைக்கும் காமன் பூஜக்கு நேரமா
இந்த ஜோடிவண்டுகள் கோடு தாண்டிடுமா
தங்க தாமரை மலர்ந்த பின்னும் மூடுமோ
பட்டு பூங்கொடி படற இடம் தேடுமோ
மலர்கணை பாயாதோ மது குடம் சாயாதோ
மலர்கணை பாயாதோ மது குடம் சாயாதோ
இந்த வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை தானம்மா
இந்த வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை தானம்மா
மழை காமன் காட்டில் பெய்யும் காலம்மம்மா...
மேகம் கருக்குது - ஆனந்த ராகம்
சூழ்நிலைக்கேற்ற பாடு () எப்பொழுதுமே கேட்க்க மிக இனிமையாக இருக்கும். அதுவும் நாட்டுப்புற பாடல்கள் மண்ணின் மணம் மாறாமல் இருக்கக்கூடியவை. அப்படி பட்ட பாடல்களில் குறிப்பிடத்தக்க பாட்டு இது.
பார்த்து மகிழுங்கள்.
மறக்காமல் உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள்.
பாடல் வரிகள்:
மேகம் கருக்குது மழ வரப்பாக்குது வீசியடிக்குது காத்து
காத்து மழக்காத்து
ஒயிலாக மயிலாடும் அலபோல மனம் பாடும்
மேகம் கருக்குது மழ வரப்பாக்குது வீசியடிக்குது காத்து
காத்து மழக்காத்து
தொட்டுத் தொட்டு பேசும் சிட்டு
துள்ளித் துள்ளி ஓடுவதென்ன
தென்றல் தொட்டு ஆடும் மொட்டு
அள்ளி வந்த வாசம் என்ன
ஏதோ நெஞ்சில் ஆச வந்து...
ஏதோ நெஞ்சில் ஆச வந்து
என்னென்னவோ ஆகிப்போச்சு
சேராம தீராது
வாடக் குளிரில் வாடுது மனசு
மேகம் கருக்குது மழ வரப்பாக்குது வீசியடிக்குது காத்து
காத்து மழக்காத்து
பூவுக்குள்ள வாசம் வெச்சான்
பாலுக்குள்ள நெய்ய வெச்சான்
கண்ணுக்குள்ள என்ன வெச்சான்
பொங்குதடி எம்மனசு
பார்த்த கண்ணு சொக்கிச் சொக்கி
பைத்தியந்தான் ஆகிப்போச்சு
நீராடி நீ வாடி
ஆச மயக்கம் போடுற வயசு
மேகம் கருக்குது மழ வரப்பாக்குது வீசியடிக்குது காத்து
காத்து மழக்காத்து
ஒயிலாக மயிலாடும் அலபோல மனம் பாடும்
மேகம் கருக்குது மழ வரப்பாக்குது
வீசியடிக்குது காத்து
காத்து மழக்காத்து
Monday, August 25, 2008
என் வானிலே - ஜானி
ஒரு பெண்ணின் வாழ்க்கையில் எத்தனயோ ஆண்கள் நட்சத்திரங்களாக வரலாம். ஆனால் அந்த இனிய வானில் காதலனாக, அவள் மனம் கவர்ந்த கள்வனாக ஒருவன்தான் வெண்ணிலாவாக வர இயலும்.
அப்படி இருக்கவேண்டும் என்றால் அவளின் பெண்மை நீரோடை போல சுத்தமாக தெளிந்து இருக்க வேண்டும். எக்காலத்திற்கும் பொருந்தும் கண்ணதாசனின் இனிய வரிகள். ஜென்சியின் இனிய குரலில் மனதை சுண்டி இழுக்கும் பாடல்.
பாடல் வரிகள்
என் வானிலே ஒரே வெண்ணிலா
காதல் மேகங்கள் கவிதைத் தாரகை
ஊர்வலம்...
(என் வானிலே)
நீரோடை போலவே என் பெண்மை
நீராட வந்ததே என் மென்மை
சிரிக்கும் விழிகளில் ஒரு மயக்கம் பரவுதே
வார்த்தைகள் தேவையா...
ஆஹ. ஹா.. ஆஆஆஆ
(என் வானிலே)
நீ தீட்டும் கோலங்கள் என் நெஞ்சம்
நான் பாடும் கீதங்கள் உன் வண்ணம்
இரண்டு நதிகளும் வரும் இரண்டு கரையிலே
வெள்ளங்கள் ஒன்றல்லவா
ஆஹ. ஹா.. ஆஆஆஆ
என் வானிலே ஒரே வெண்ணிலா
காதல் மேகங்கள் கவிதைத் தாரகை
ஊர்வலம்...
Wednesday, July 23, 2008
செம்பூவே - சிறைச்சாலை
அருமையான பாடல்.
விடியல் காலையில் எடுத்தது போல் லைட்டிங்..
தபுவின் அழகை அப்பற்றமாக பறை சாற்றும் இனிய காட்சிகள்...
மனதை கவரும் எஸ் பி பாலா மற்றும் சித்ராவின் குரல்....
தெளிந்த நீரோடை போன்ற இளையராஜாவின் இசை.....
வேறு என்ன வேண்டும் ஒரு பாடலை ரசிப்பதற்கு?
.
Monday, July 21, 2008
மழை வருது - ராஜா கையை வச்சா
மழை வந்தால் அதிலிருந்து பாதுகாக்க சரியான குடை தேவை என்பது தானே சரி.
ஆனால் இங்கு இவருக்கு காதலியின் மெல்லிய மாராப்பு போதுமாம்..
காதலிக்கோ வெயிலிலிருந்து பாதுகாவல் தேட காதலனின் பேரன்பால் ஆனா நிழல் வேண்டுமாம்.
காதலில் ஏதோ பிதற்றுகிறார்கள் என்று தானே நினைக்கிறீர்கள்..
"காதலில் பிதற்றலும் ஒரு அழகிய கவிதை தான்"
Tuesday, May 20, 2008
செந்தூரப்பூவே - 16 வயதினிலே
பருவ வயதில் ஏற்படும் மாற்றங்கள் அலாதியானவை
சில சொல்ல கூடியவை
சில ரசிப்பதற்கு மட்டுமே உரித்தானவை.
ஏக்கங்கள். எதிர்பார்ப்புகள்.. என
அதில் பல உணர்ச்சிகள் அடங்கும்.
இதற்கு ஆண் பெண் என விதி விலக்கில்லை
அதில் மிக முக்கியமானது வாழ்க்கை துணையை பற்றியது
இங்கே ஒரு இளம் பெண் தன் துணைவனை தேடுகிறாள்.
ரசித்து மகிழுங்கள்..
Monday, March 31, 2008
Kannukkul Nooru Nilava - Vedham Pudithu
Beautiful love song, potrays the difficulty faced by lovers in different religion.
Winning lady's heart is difficult for a guy. After winning the heart, the lady will continue to worry about the success of the love.
Thats why the lady here complain as "aaNin thavippu adangividum peNNin thavippu thodarndhuvidum" But the guy defends as "uLLam yenbadhu uLLavaraikkum inba thunbam yellaamE iruvarukkum". What a wonderful lyrics.
Complete Lyrics:
kannukkul nooru nilavaa
idhu oru kanavaa
kaikkuttai kaadhal kadidham
yezhudhiya uravaa (kannukkuL)
naaNam vidavillai thodavillai
yEnO vidai innum varavillai
aiyyar vandhu sollum thEdhiyil dhaan
vaarththai varumaa (aiyyar)
guru bhrammaa guru vizhu
guru dhEvO mahEshwaraha
guru saashtaa...para bhrummaa
guruvE namaha
Ohm sahana bhavadhu...
Ohm sahana bhavadhu...
sahanam gunathu...
sahanam gunathu
saha veeryam karavaavahai
saha veeryam karavaavahai
kannukkuL nooru nilavaa
idhu oru kanavaa
kaikkuttai kaadhal kadidham
yezhudhiya uravaa (kannukkuL)
naaNam vidavillai thodavillai
yEnO vidai innum varavillai
aiyyar vandhu sollum thEdhiyil dhaan
vaarththai varumaa (aiyyar)
kannukkuL nooru nilavaa
idhu oru kanavaa
kaikkuttai kaadhal kadidham
yezhudhiya uravaa
thendral thottadhum mottu vediththaal
kodigaL yenna kutram sollumaa
kollai thuLasi yellai kadandhaal
vEdhanjonna sattangaL vittu vidumaa
vaanukku yellai yaar pOttadhu
vaazhkkaikku yellai naam pOttadhu...
saasthiram thaaNdi thappich chelvadhEdhu
kannukkuL nooru nilavaa
idhu oru kanavaa
kaikkuttai kaadhal kadidham
yezhudhiya uravaa
poovE...peN poovE...
idhilenna adhisayam
iLamaiyin avasiyam
ini yenna ragasiyam
ivaL manam puriyalaiyaa
aaNin thavippu adangividum
peNNin thavippu thodarndhuvidum
uLLam yenbadhu uLLavaraikkum
inba thunbam yellaamE iruvarukkum
yennuLLE yEdhO uNdaanadhu
pennuLLam indru reNdaanadhu
reNdaa yEdhu ondru patta bOdhu
kannukkuL nooru nilavaa
idhu oru kanavaa
kaikkuttai kaadhal kadidham
yezhudhiya uravaa
naaNam vidavillai thodavillai
yEnO vidai innum varavillai
aiyyar vandhu sollum thEdhiyil dhaan
vaarththai varumaa (aiyyar)
kannukkuL nooru nilavaa
idhu oru kanavaa
kaikkuttai kaadhal kadidham
yezhudhiya uravaa
