Friday, October 10, 2008

மேகம் கருக்குது - ஆனந்த ராகம்

சூழ்நிலைக்கேற்ற பாடு () எப்பொழுதுமே கேட்க்க மிக இனிமையாக இருக்கும். அதுவும் நாட்டுப்புற பாடல்கள் மண்ணின் மணம் மாறாமல் இருக்கக்கூடியவை. அப்படி பட்ட பாடல்களில் குறிப்பிடத்தக்க பாட்டு இது.
பார்த்து மகிழுங்கள்.

மறக்காமல் உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள்.


பாடல் வரிகள்:

மேகம் கருக்குது மழ வரப்பாக்குது வீசியடிக்குது காத்து
காத்து மழக்காத்து
ஒயிலாக மயிலாடும் அலபோல மனம் பாடும்
மேகம் கருக்குது மழ வரப்பாக்குது வீசியடிக்குது காத்து
காத்து மழக்காத்து

தொட்டுத் தொட்டு பேசும் சிட்டு
துள்ளித் துள்ளி ஓடுவதென்ன
தென்றல் தொட்டு ஆடும் மொட்டு
அள்ளி வந்த வாசம் என்ன
ஏதோ நெஞ்சில் ஆச வந்து...
ஏதோ நெஞ்சில் ஆச வந்து
என்னென்னவோ ஆகிப்போச்சு
சேராம தீராது
வாடக் குளிரில் வாடுது மனசு

மேகம் கருக்குது மழ வரப்பாக்குது வீசியடிக்குது காத்து
காத்து மழக்காத்து

பூவுக்குள்ள வாசம் வெச்சான்
பாலுக்குள்ள நெய்ய வெச்சான்
கண்ணுக்குள்ள என்ன வெச்சான்
பொங்குதடி எம்மனசு
பார்த்த கண்ணு சொக்கிச் சொக்கி
பைத்தியந்தான் ஆகிப்போச்சு
நீராடி நீ வாடி
ஆச மயக்கம் போடுற வயசு

மேகம் கருக்குது மழ வரப்பாக்குது வீசியடிக்குது காத்து
காத்து மழக்காத்து
ஒயிலாக மயிலாடும் அலபோல மனம் பாடும்
மேகம் கருக்குது மழ வரப்பாக்குது
வீசியடிக்குது காத்து
காத்து மழக்காத்து

No comments: