சில பாடல் கேட்க்கும் போதே மனசில் பச்சக் என ஒட்டி கொண்டு விடும்.
சில பாடல் கேட்டால் சாதாரணமாக இருக்கும்.
படம் பார்த்தவுடன் அது நம்மை கவர்ந்து விடும்.
பாடல் கவர்வதற்கு பல காரணங்கள்.
சில சமயம் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் இசை.
மனதை வருடும் வரிகள்.
ரம்மியமான குரல்.
இப்படி பல.
இந்த பாடலும் அப்படி தான்.
அருமையான இசை.
மனதை கொள்ளை கொள்ளும் முஹம்மது அஸ்லாமின் குரல்.
நளினமான நடனம்.
இதோ கேட்டு மகிழுங்கள்.
No comments:
Post a Comment