சில பாடல் நமக்கு அவ்வளவாக பிடிக்காது.
ஆனால் திடீரென்று கேட்க்கும்பொழுது சில காரணங்களால், நமக்கு மிகவும் பிடித்து விடும். இந்த பாடலும் அப்படிதான்..
நீங்க என்னா நெனைக்கிறீங்க?
சில காரணங்களால் படத்தில் இடம் பெறாமல் போன ஒரு நல்ல பாடல்.
பாடல் வரிகள்
உன் நெஞ்சை தொட்டு சொல்லு என் ராசா
என் மேல் ஆசை இல்லையா?
உன் நெஞ்சை தொட்டு சொல்லு என் ராசா
என் மேல் ஆசை இல்லையா?
என் மேல் ஆசை இல்லையா?
வானம் தான் சாட்சி இருக்கு
பூமி தான் சாட்சி இருக்கு
உன் நெஞ்சை தொட்டு சொல்லு என் ராசா
என் மேல் ஆசை இல்லையா?
என் மேல் ஆசை இல்லையா?
தண்ணி குள்ளே முக்குளிச்சு
முத்து ஒண்ணு எடுத்ததென்ன
தனிச்சிருந்து சூடையிலே
தவறி அது விழுந்ததென்ன
கோயிலில சாமி முன்னே
வேடிக்கை தான் நடக்குதம்மா
சாமியும் தான் இருக்கு இங்கே
வேடிக்கை தான் நடக்குதம்மா
நல்ல காதலுக்கு இது வாடிக்கையா ?
உன் நெஞ்சை தொட்டு சொல்லு என் ராசா
என் மேல் ஆசை இல்லையா?
என் மேல் ஆசை இல்லையா?
தாகதிலே சிப்பி ஒண்ணு
தண்ணிக் குள்ளே மிதக்குதம்மா
மேகத்திலே நீர் குடிக்க
நீருக்குள்ளே தவிக்குதம்மா
ஆயிரம் பேர் ஊருக்குள்ளே
ஆம்பளைங்க இங்கில்லையா
ஆயிரமும் உனக்கிணையா?
எனக்கு அது வழிதுணையா?
இந்த கேள்விக்கு நீ ஒரு பதிலை சொல்லு
உன் நெஞ்சை தொட்டு சொல்லு என் ராசா
என் மேல் ஆசை இல்லையா?
என் மேல் ஆசை இல்லையா?
வானம் தான் சாட்சி இருக்கு
பூமி தான் சாட்சி இருக்கு
உன் நெஞ்சை தொட்டு சொல்லு என் ராசா
என் மேல் ஆசை இல்லையா?
என் மேல் ஆசை இல்லையா?
Tuesday, February 17, 2009
உன் நெஞ்சை தொட்டு சொல்லு - ராஜாதி ராஜா
Labels:
P சுசீலா,
இளையராஜா,
நதியா,
ரஜினி,
ராஜாதி ராஜா
Monday, February 2, 2009
கோடான கோடி - சரோஜா
சில பாடல் கேட்க்கும் போதே மனசில் பச்சக் என ஒட்டி கொண்டு விடும்.
சில பாடல் கேட்டால் சாதாரணமாக இருக்கும்.
படம் பார்த்தவுடன் அது நம்மை கவர்ந்து விடும்.
பாடல் கவர்வதற்கு பல காரணங்கள்.
சில சமயம் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் இசை.
மனதை வருடும் வரிகள்.
ரம்மியமான குரல்.
இப்படி பல.
இந்த பாடலும் அப்படி தான்.
அருமையான இசை.
மனதை கொள்ளை கொள்ளும் முஹம்மது அஸ்லாமின் குரல்.
நளினமான நடனம்.
இதோ கேட்டு மகிழுங்கள்.
Labels:
கவி,
சரோஜா,
முஹம்மது அஸ்லம்,
யுவன் சங்கர் ராஜா,
ரைனா
Wednesday, January 14, 2009
இப்பவே இப்பவே - ராமன் தேடிய சீதை
ஒருவர் மேல் கொள்ளும் அளவு கடந்த பிரியம் தான் காதலாக மலரும். அந்த பிரியமானவருடன் செலவிடும் ஒவ்வொரு கணங்களும் தென்றல் வருடுவது போல் சுகமானவை.
அப்படி மனம் கவர்ந்தவர் சிறிது நேரம் பிரிந்தாலும் அந்த நேரங்கள் கொடுமையானவை. அவரை இந்த கணமே பார்த்து விட மாட்டோமா என மனது ஏங்கும். அந்த வலியை அருமையாக எடுத்து இயம்பும் பாடல் இதோ உங்களுக்காக.
Labels:
பசுபதி,
ராமன் தேடிய சீதை,
வித்யாசாகர்
Subscribe to:
Posts (Atom)